இளங்கோ அடிகள்
ஒரு சாதாரணப் பெண் அரசனையே கேள்வி கேட்ட காப்பியம்.
சங்கம் மற்றும் பண்டைக் காலம்சுமார் கி.பி. 2 - 5 ஆம் நூற்றாண்டுபொது உடைமை
நூல்கள்
சிலப்பதிகாரம்
Silappathikaram
கோவலன், கண்ணகி, மாதவி - ஒரு சிலம்பைச் சுற்றி நடக்கும் கதை. நீதி தவறிய அரசன் தன் தவறை உணரும் இடத்தில் முடிகிறது.
தமிழ் விக்கிமூலத்தில் ↗பதிப்புரிமை நிலை
பண்டைய நூல். பதிப்புரிமை கிடையாது.
முழு நூல்களை நாங்கள் இங்கே நகலெடுக்கவில்லை. Project Madurai மற்றும் தமிழ் விக்கிமூலம் ஆண்டுக்கணக்கில் தன்னார்வலர்களால் திருத்தப்பட்ட பதிப்புகளை வைத்திருக்கின்றன - அங்கே படிப்பதே சிறந்தது.